திருச்சியில் புதிய தொழில் முனைவோர்களாக விரும்பும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்!!

திருச்சியில் புதிய தொழில் முனைவோர்களாக விரும்பும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்!!

திருச்சியில் புதிய தொழில் முனைவோர்களாக விரும்பும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி நவலூர் குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள திருச்சி வேளாண் வணிக மேம்பாட்டு மையம் சார்பில் புதுமுக தொழில் முனைவோர்களாக விரும்பும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் திட்டமிடல் கூட்டம் நடைப்பெற்றது.

Advertisement

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நவலூர் குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியின் முதல்வர் மாசில்லாமணி, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், Trichy Agri Business Incubation Forum (CEO) சந்தோஷ் மற்றும் வண்ணாங்கோவில் இளைஞர் வட்டம் திருச்சி லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement