புனித ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு திருச்சி உறையூர் பிரம்மா குமாரிகள் தியான நிலையம் சார்பாக பிரம்மா குமாரிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆகியோருக்கு ராக்கி அணிவித்து இறை நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். உடன் பிரம்மா குமார் சுந்தர்ராஜன் இருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments