Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் National Defence Academy and Naval Academy and Combined Defence Services Examination (I), தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், (21.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் நடைபெற்றது.

திருச்சியில் மொத்தமாக 674 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 375 பேர் இன்று தேர்வு எழுதியுள்ளனர். 299 பேர் தேர்விற்கு வரவில்லை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *