Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சாப்பாடு- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம்

 ஸ்ரீரங்கத்திற்கு ஒன்றிய பிரதமர் வருகை தருவதை ஒட்டி இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் துய்மை பணியாளர்கள் உண்ணும் உணவை குப்பை வண்டியில் ஏற்றிச் செல்லும் அவலம்.

  நாட்டின் தூய்மையான மாநகராட்சி என்ற விருதை பெற காரணமானவர்களைதிருச்சி மாநகராட்சி நிர்வாகம் மனிதர்களாக கூட மதித்து நடத்தவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதி குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *