திருச்சி விமான நிலையத்திற்கு குவைத் நாட்டிலிருந்து விமானம் வந்தது.இதில் 123 நபர்கள் வருகை புரிந்தனர்.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டார்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           10
10                           
 
 
 
 
 
 
 
 

 04 June, 2020
 04 June, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments