திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் .5, வார்டு எண். 22 தில்லைநகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை
ஆணையர் லி. மதுபாலன், அவர்கள் பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments