Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.

சைபர் குற்றங்களில் பாதிக்கப்படும் பலர், தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து புகார் செய்ய தயங்குகிறார்கள். இதற்கு தீர்வாகத்தான் https://cybercrime.gov.in  என்னும் தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தை தொடங்கிய மத்திய அரசு, புகார்களை இதில் பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளது.அல்லது சைபர் குற்ற உதவி எண் 1930-இல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *