திருச்சி,22 -வார்டுக்குட்பட்ட தில்லைநகர் மேற்கு 5-வது கிராஸ்-ற்கும் 1-வது கிராஸ் குறுக்கு சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மின்கம்பமானது கம்பிகள் தெரியும் அளவிற்கு பழுதடைந்து விரிசல்களும் ஏற்பட்டுள்ளது.
எனவே பழுதடைந்த மின்கம்பத்தை சரிசெய்து கொடுத்திட நடவடிக்கை வேண்டுமென பொதுமக்கள் சார்பாக மின்சார வாரியத்தைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments