Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தபால் வாக்குகள் பிரித்து வழங்கும் பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியில் (17.04.2024) மற்றும் (18.04.2024) ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிடும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் பொதுவான சிறப்பு மையம் அமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் உரிய காவல்துறை பாதுகாப்புடன் தொடர்புடைய தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிடும் பணிகள் இன்று (30.04.2024) நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *