Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு பிரிவு உபச்சார விழா

ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபுவுக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்தலஸ் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், சங்க செயலாளர் பி. வி. வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், இணை செயலாளர் விஜய நாகராஜன், பொருளாளர் கிஷோர் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா மற்றும் நீதிபதிகள் மகாலட்சுமி, ஜெயப்பிரதா, மணிமேகலை, சுபாஷினி, கே.ஆர். பாலாஜி, சிவகுமார், எம்.பாலாஜி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் பலர் உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *