Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

குடியரசுத் தலைவர் வருகை காரணமாக திருச்சி, திருவாரூரில் ட்ரோன் பறக்க தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மேதகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி (02.09.2025) முதல் (03.09.2025) வரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு

 

மேதகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி (02.09.2025) முதல் (03.09.2025) அன்று நள்ளிரவு 12 மணி வரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே (02.09.2025) முதல் (03.09.2025) வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ன மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *