Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

பாரத பிரதமர் அவர்களின் திருச்சிராப்பள்ளி வருகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குள் 24.07.2025 முதல் 27.07.2025 வரை ட்ரோன்கள் மற்றும்

ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

 

த்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *