Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

AITUC தரைக்கடை, சாலையோர தரைக்கடை வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி அமைத்து தரைக்கடை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி தரைக்கடை வியாபாரிகளின் ஆர்ப்பாட்டம் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையில் மாவட்ட தலைவர் S.சிவா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் AITUC மாவட்ட தலைவர் வே.நடராஜா.மாணவர் பெருமன்ற செயலாளர் K. இப்ராஹீம். ஒடுக்கபட்டோர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் சூர்யா. தோல் பதனிடும் சங்க பொறுப்பாளர் ராஜா. கிழக்கு பகுதி செயலாளர் அபுதாகீர், சொக்கி.சண்முகம் தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் A. அன்சர் தின்,

Aly F ஸ்ரீரங்கம் சந்தோஷ்.அருண், பெருமாள் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். ராஜா, ரவி, ரசூல், உமர், ஷகிலா பானு, சரவணன், பாலகிருஷ்ணன், மார்கெட் முருகானந்தம். ஆட்டோ செண்பகவல்லி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் கலந்துகொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *