Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஒருவர் கைது: காந்தி மார்க்கெட் போலீசார் நடவடிக்கை

காந்தி மார்க்கெட் பகுதியில் அதிகமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் ரோந்து பணி சென்றபோது சந்தேகத்திற்குரிய முதியவரை பிடித்து விசாரித்ததில் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த கமருதீன் (வயது 58) என்பவரை சோதனை செய்தபோது லாட்டரி டிக்கெட் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

மேலும் லாட்டரி சீட்டு விற்பணையில் வேறு யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்று குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *