இன்று நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தநாள் காணும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான திரு S. பிரபாகரன் அவர்களுக்கு, குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் திரு P. V. வெங்கட் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரு S. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் திரு P. S. அமல்ராஜ் அவர்களும் இணைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments