திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் மொத்தமாக 402.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது – சராசரி 16.78 மி.மீ.
05.08.2025 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு மழையளவு மையங்களில் கணிசமான மழை பதிவாகியுள்ளது. இதில், ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள நவலூர் குட்டப்பட்டு மிக அதிகமாக 55 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
துறையூர் வட்டத்தில் 33 மி.மீ., கோவில்பட்டி 34.2 மி.மீ., புள்ளம்பாடியில் 30.8 மி.மீ., மருங்காபுரியில் 24.4 மி.மீ., திருச்சி ஜங்ஷனில் 38.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் மொத்த மழைப்பொழிவு 402.7 மில்லிமீட்டராகவும், சராசரி மழை அளவு 16.78 மில்லிமீட்டராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments