Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம்!

No image available

திருச்சியில் இன்று ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 40பேர் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள முகாமில் தங்களது குடும்பங்களும் உறவினர்களும் உள்ள போதும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ விடுதலை செய்ய வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *