தாய் மற்றும் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் - திருச்சியில் பயங்கரம்!!

தாய் மற்றும் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் - திருச்சியில் பயங்கரம்!!

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெரு பகுதியில் உலகநாதன், தாய் கலைச்செல்வி மற்றும் மனைவி பவித்ரா ஆகியோர் வசித்து வந்தனர்.

இவருடைய மனைவி பவித்ரா மற்றும் கலைச்செல்வி 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவர் உலகநாதன் தன்னுடைய தாய் மற்றும் மனைவி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

Advertisement

மேலும் தன்னுடைய 2 வயது பெண் குழந்தையுடன் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து கண்டோண்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.