Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி வடவூரில் ரூ. 2.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தொட்டியை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்

மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்கள் இனறு (05.09.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 22 வடவூர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூபாய் 2.90 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பி வி சி தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன். இ. ஆ. ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன். அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி. மதுபாலன். இ. ஆ. ப., அவர்கள், நகர பொறியாளர் திரு. சிவபாதம், உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *