தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வருகின்ற மே மாதம் பொது மக்களின்
பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் இன்று(26.04.2025) பஞ்சப்பூர். ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியில் மேயர், மாவட்ட ஆட்சித் தலைவர் மா, பிரதீப் குமார், அவர்கள் மாநகராட்சி ஆணையர் வே சரவணன் அவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments