Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நாகூர் தர்காவில் அமைச்சர்கள் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளைப் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆவடி.சா.மு.நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அறங்காவலர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்- தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி, முதன்மை அறங்காவலர் கலிஃபா, மஸ்தான் சாஹீத், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி-மேம்பாட்டுக் கழகத் தலைவர் உ.மதிவாணன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *