Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்

No image available

திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உய்யகொண்டான் திருமலை கொடாப்பு 25வ து வார்டு பகுதியை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவியாக  

13 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு வழங்கினார்..இந்த நிகழ்வில் மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,ஏ ஐ டி யூசி மாவட்ட துணை செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் உடண் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *