Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் விவசாயிகள் போராட்ட கொட்டகை அகற்றிய காவல்துறை – பரபரப்பு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மேலும், காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவின் தீர்ப்பு விசாரணையில் இருக்கும் போது திருச்சி மாநகர காவல்துறையினரும், திருச்சி மாநகராட்சி ஊழியர்களும் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பிரித்தும், அதன் உள்ளே வைத்திருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தி கொண்டு சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *