நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்கள் ஆகியோர் இன்று (10.01.2026) நடைபெற்ற விழாவில் திருச்சிராப்பள்ளி ராஜா காலனியில் முதன்மை பள்ளிக் கல்வி அலுவலகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்
வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் அவர்கள்,
மண்டல தலைவர் மதிவாணன், முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ண பிரியா, மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர்
வைரமணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments