Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 23.10.2021 இன்று ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சமூக தணிக்கை குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஹபிபுல்லா கான் (வட்டார வள அலுவலர்), சரவணன் (வட்டார வளர்ச்சி அலுவலர்), மரகதவல்லி (பணி மேற்பார்வையாளர்), செங்காயன் (ஊராட்சி மன்ற தலைவர்) துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் சமூக தணிக்கை மற்றும் பொது விசாரணை குறித்து பேசினார்கள். இறுதியில் ஊராட்சி செயலாளர் மாரிமுத்து நன்றி தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn,

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *