Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர்- சிறப்பு ஏற்பாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி திருக்கோயில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதையொட்டி கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு தமிழ்நாடு முதல்லமைச்சர் அவர்களின்  ஆலோசனைப்படியும்,

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்களின் அறிவுரைப்படியும் இந்துசமய அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர் அவர்களின் ஆணையின்படியும் இன்று 04.04.2025 வெள்ளிகிழமை முதல் மூலவர் மூலஸ்தானம

அருகில் பக்தர்களுக்குமருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.அதை இன்று 04.03.2022 கோவில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் முன்னிலையில் கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கினார்கள்.

மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல கோயில் வளாகம் முழுவதும் தரைவிரிப்புகளும் விரிக்கப்பட்டுள்ளதுகோயில் நிர்வாகத்தின் இந்த ஏற்பாடுகளை பக்தர்கள்மகிழ்வுடன் பராட்டி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *