Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு

திருச்சிமணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அளுந்தூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான்ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது.

 சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன தகவலை வனத்துறையினரிடம் தெரிவித்து இறந்து போன மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *