திருச்சி முத்தமிழ் சிலம்பம் டிரஸ்ட் சார்பாக உறையூரில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது இப்போட்டியில் 16 மாவட்டங்களில் இருந்து 900 திற்கும் மேலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் மதியம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களை
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் இணை செயலாளர் B. விஜய் நாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த சரவணன் மற்றும் நாகவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments