திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணி குமாரின் மகன் Dr.ஆதித்யா பாலா – Dr.மீனாட்சி திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைக்க வருகை தந்தார் முன்னதாக சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த
தமிழ்நாடு முதலமைச்சர்யை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பிறகு சாலை மார்க்கமாக கலைஞர் அறிவாலயம் சென்று திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கும்பகோணம் சாலை மார்க்கமாக முதல்வர் புறப்பட்டு சென்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments