தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Advertisement

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் மதுபான கடைகளில் முறையற்ற ஆய்வின் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, மாவட்டம் விட்டு, மாவட்டம் ஆய்வு செய்யும் முறையினை ரத்து செய்ய வேண்டும், கொரோனா தடை உத்தரவு காலத்தில் ஏற்பட்ட சரக்கு இருப்பு குறைவிற்கு ஏற்கனவே 2% அபராதம் வசூலித்த பிறகும் மீண்டும் 50% அபராதம் செலுத்த சொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் சரவணன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது