144 தடை உத்தரவால் கோயில் திருவிழாக்கள் தள்ளிவைப்பு

144 தடை உத்தரவால் கோயில் திருவிழாக்கள் தள்ளிவைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் லால்குடி வட்டம் அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த பூச்சொரிதல் விழாவானது திருக்கோயில் நலன் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும்,  21ம் தேதியும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர் திருவிழாவானது 13-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஶ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I