திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 31.07.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி,மு.மதிவாணன் ,விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF</a
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்

Comments