திருச்சி மாவட்டத்தில் இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

திருச்சி மாவட்டத்தில்  இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று தொடங்கி 19ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9  சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I