இந்தியாவில் பணியின் போது உயிர்நீத்த காவலர்கள் நினைவு நாளையொட்டி
திருச்சி நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் முதல்வர் பாரதிதாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரவாதம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு ஆண்டில் இந்தியா முழுவதும் பணியின் போது உயிரிழந்த 191 வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து 20 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் சுதர்சன், ஆய்வாளர் சேரன் உள்ளிட்ட திருச்சி, தஞ்சை சேர்ந்த நூற்றுக்கணக்கான காவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments