தெற்கு ரயில்வே: திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் 30-ந் தேதி வரையிலும் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும்.இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.எனவே பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
News
06 November, 2019
|
திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வருகின்ற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது

← Previous News
திருச்சி விமானநிலையத்தில் 32கிலோ தங்கம் பறிமுதல்Next News →
அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி
Recommended Posts
Popular Posts
Stay Connected

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
12345 Likes
Like
325 Followers
Follow
325 Subscribers
Subscribe
325 Followers
Follow
123 Connections
Join
123 Connections
Follow
123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- News
News
|
15 Dec, 2025
|
மாநில அளவிலான கபடி போட்டி – 14 அணிகள் பங்கேற்பு
திருச்சி ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வியியல் துறை சார்பில் முதலாவது,…
News
|
15 Dec, 2025
|
கையூட்டு வழக்கில் திருச்சி வட்டார கல்வி அலுவலர் கைது
திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல்…
News
|
15 Dec, 2025
|
திருச்சி மாநகர காவல்துறை கழிவு வாகனங்கள் பொது ஏலம்
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு முதிராநிலையில் கழிவு (Pre-mature condemnation)…

Comments