Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வருகின்ற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது

தெற்கு ரயில்வே: திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் 30-ந் தேதி வரையிலும் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும்.இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.எனவே பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *