Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மாநாடு திரைப்படம் வெற்றி பெற திருநங்கை குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் வழங்கிய திருச்சி சிம்பு ரசிகர் மன்றம்

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியிட இருந்த நிலையில் பல்வேறு பிரச்சினைளால் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டு நேற்று (நவம்பர் 25) வெளியானது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் , இத்திரைப்படம் வெளியானது.

இதனை கொண்டாடும் விதத்தில் திருச்சி  மாவட்டம் சிம்பு தலைமை ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் 30 திருநங்கை குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி உட்பட மளிகை பொருட்கள் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் கருப்பையா, செயல் தலைவர் அமீர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ரசிகர்களின் இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *