தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (09.11.2025) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார்.

திருச்சி விமான நிலையத்தில், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதலமைச்சருக்கு புத்தகத்தைக் கொடுத்து வரவேற்றார்.

விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments