Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ரயில்வே தண்டவாள விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் – பொதுமக்கள் தகவல் வழங்குமாறு போலீசார் வேண்டுகோள்

அடையாளம் காண உதவுங்கள்
கடந்த 18.10.2025 தேதி மாலை சுமார் 6 மணி அளவில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஏதோ ஒரு ரயிலில் சுமார் 35 வயது மதிக்க தக்க ஆண் நபர் அம்மாபேட்டை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற போது ரயில் மோதி சுய நினைவற்ற நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் 30.10.2025 அதிகாலை இறந்துவிட்டார். மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் ஸ்டாலின் சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில்வே காவல் நிலையம் திருச்சிராப்பள்ளி
9080563321

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *