உலக முடிதிருத்துவோர் தினம் - திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

உலக முடிதிருத்துவோர் தினம் - திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

செப்டம்பர் 16ம் தேதியான இன்று உலக முடித்திருத்தும் தினமாக ஐ.நா.சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளிலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் முடித்திருத்தும் தொழிலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியேற்றி சிறப்பாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

ஸ்ரீரங்கம் நகர் தலைவர் G.சண்முகசுந்தரம் கொடியேற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியில் செயலாளர் N. ராஜலிங்கம், பொருளாளர் M. சங்கர் ஆலோசகர் S.சுரேஷ், இளைஞர் அணி செயலாளர் N.மாரிமுத்து , துணைத்தலைவர் R.ரஞ்சித். அமைப்பாளர் G.ஜீவுரத்தினம் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement