Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா!!

Advertisement

அதிமுக செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ள நிலையில் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுகவினர் பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் திருச்சி சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, அதிமுக மாவட்ட செயலாளர் குமார், பரஞ்சோதி, எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி, செல்வராஜ், மகளிரணி செயலாளர் தமிழரசி ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

Advertisement

இதில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, முசிறி எம்எல்ஏ செல்வராஜ், பரஞ்ஜோதி, மகளிரணி செயலாளர் தமிழரசி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *