திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அறிவது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், சென்னை அவர்கள் மூலம் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கான பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5% இட ஒதுக்கீட்டின்படி, 129 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது (01.07.2023) அன்று 47 வயதிற்கு மேற்படாதகராகவும், குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையவழி வாயிலாக (17-09-2023)-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பித்த நகலினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Jobs
23 August, 2023
|


129 காலி பணியிடங்கள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

← Previous News
முகத்தில் கரியை பூசிக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்Next News →
அதிரடி உத்தரவிட்ட திருச்சி மாநகர காவல் ஆணையர்
Recommended Posts
Popular Posts
Stay Connected

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- Jobs
Jobs
|
30 Aug, 2025
|


பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
திருச்சியில் உள்ள Star Kitchen Equipments நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள்…
Jobs
|
26 Aug, 2025
|


தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை
திருச்சியில் உள்ள Star Kitchen Equipments நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள்…
Jobs
|
22 Aug, 2025
|


பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
MARVEL AIR TRAVELS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மேலும் விவரங்களுக்கு…
Comments