Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (10.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் மெயின் கார்டுகேட் துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருச்சி – கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர் ரோடு. விஎன் நகர், மேலச்சிந்தாமணி, கீழச்சிந்தாமணி, சத்திரம் பேருந்து நிலையம், மெயின்கார்டுகேட் சிங்காரத்தோப்பு, நந்திகோயில்தெரு, ஓடத்துறை, வடக்கு ஆண்டார்வீதி, தேவதானம்,

சங்கரன்பிள்ளை ரோடு. சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், கோட்டை ஸ்டேஷன் ரோடு, உறையூர் சாலைரோடு, வாத்துக்கா ரத்தெரு, கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், மின்னப்பன் வீதி, லிங்கநகர், மருதாண்டாக் குறிச்சி, மல்லியம்பத்து, சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை காவேரிநகர், முத்தரசநல்லூர், முருங்கப்பேட்டை பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டர்வெல், பொன்மலை, எச்ஏபிபி குடிநீரேற்று நிலையங்கள், சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம், பனையகுறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் ஆகிய பகுதிகளில் நாளை (10ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய தென்னூர் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் போசம்பட்டி கொய்யா தோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட் சுண்ணாம்பு காரன்பட்டி பள்ளக்காடு, மஞ்சாங்கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன் வேலி, சிவந்த நகர், இனியானூர், வாசன்சிட்டி அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசன்பேட்டை, அதவத்தூர், வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழ வயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை (10ம் தேதி) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், ராம்ஜிநகர், கள்ளிக்குடி புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி அம்மாப்பேட்டை இனாம்குளத்தூர், வெள்ளி வாடி நல்லூர்குட்டப்பட்டு. பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி பகுதிகளில் நாளை (10ம் தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக் காது என மின் வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

துவாக்குடி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், பெல்டவுன்ஷிப், நேருநகர், அண்ணாவளைவு, அக்பர் சாலை, எம்டி சாலை, அரசு பாலிடெக்னிக், என்ஐடி, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, பர்மாநகர் தேவராயநேரி, தேனீர்ப்பட்டி, அசூர், பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (10.10.2023) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *