தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய்யின் 51வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் காவேரி இரத்த மையத்தில்(KMC) திருச்சி R.Kராஜா
தலைமையில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி .நீலமேகம் அவர்கள், தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கவிஞர் சதீஷ்குமார் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்கள்.
இதில் காவேரி இரத்த மைய அதிகாரி டாக்டர் சதீஷ், காவேரி இரத்த மைய மக்கள் தொடர்பு மேலாளர் மனோஜ், தளபதி விஜய் ரசிகர்கள் ஜீவா, பெரிய மிளகு பாறை சுப்பிரமணி தொட்டியம் பாரதிராஜா, சுஜன் , கார்த்திக், லால்குடி கலைவாணன் , உறையூர் சரண்ராஜ் ,
மஞ்சத் திடல் சிவா , மண்ணச்சநல்லூர் சுரேஷ் , கலைவாணன் , புத்தூர் நடராஜ் , பாபு , BHEL பரத் , சமயபுரம் ஈச்சம்பட்டி சிவா , உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய….
Comments