திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்களின் அறிக்கையில்தமிழகத்திலே முதல்முறையாகதுளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக
BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக
எட்டாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் வரும் 2/7/2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இம்முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Comments