திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து தெரு எண் மூன்றில் வசித்து வரும் எபினேசர் ஏசுதாஸ் அவர்களின் வீடு மழையின் காரணமாக இடிந்தது அதை அறிந்த அமைச்சர் அந்த வீட்டை பார்வையிட்டு நிதியுதவி வழங்கி வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் வட்டாட்சியர் விக்னேஷ் துணை ஆணையர் சரவணன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் பியூலா மாணிக்கம் வட்ட கழக செயலாளர் சுப்ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments