அரியலூர் மாவட்டம் வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும் போது சிலிண்டர் லாரி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் லாரி எரிந்து முழுவதும் சேதமடைந்தது
லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறி பறந்தது.
இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments