ஸ்ரீ பரமஹம்சா பெல் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா 11:00 மணி அளவில் நடைபெற்றது. இதில் பள்ளி நிர்வாகி ஐயா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செல்வகுமார் ஐயா அவர்கள் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பல கலைநிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் இனிப்புகளும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments