முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா பண்டித ஜவர்கலால் நேரு அவர்களின் 136வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கள்ளத்தெரு குமார் மல்லியம்பத்து தனசேகர் வெல்லமண்டி பாலசுப்ரமணியன் மலைக்கோட்டை சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் மார்க்கெட் சந்துகடை சம்சுதீன் அண்ணா சிலை விக்டர் தாகூர் தெரு முருகன் திருச்சி மகாராஜா வழக்கறிஞர் பிரிவு சுகன்யா விக்னேஷ் மேலபுதூர் சத்தியநாதன் மகளிர் அணி ஜோதி விஜயலட்சுமி நிர்மல் குமார் கோகுல் கிருஷ்ணமூர்த்தி இபி ரோடு சண்முகம் மள்ளியம்பத்து சிங்காரவேல் ஆட்டோ அபுதாஹீர் கிஷோர் குமார் காட்டூர் செல்வா உறையூர்விஜி மலைக்கோட்டை சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments