நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் – பெருமாள் திருமொழிக்காக
கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி; அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி;
மகர கர்ண பத்ரம் அணிந்து; வைரஅபய ஹஸ்தம் சாற்றி;
திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம்; அதன்மேல் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்; மகரி; கஜலட்சுமி பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்;
தங்க பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை; மரகத கிளி பெரிய ஹாரம்
மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து
பின் சேவையாக – சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; புஜ கீர்த்தி அணிந்து சேவை சாத்திக்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments