சமூக சீர்திருத்தம், பகுத்தறிவுப் பகலவன் சாதி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடிய தந்தைப் பெரியார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வில் கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், சுப்ரமணியப்புறம் எட்வின், புத்தூர் மலர் வெங்கடேஷ், அரியமங்கலம் அழகர், காட்டூர் ராஜா டேனியல் ராய், அணி தலைவர்கள் கலைபிரிவு அருள்,சுப்புராஜ், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஆர்டிஐ பிரிவு கிளமென்ட், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், சரவணன், ரவிச்சந்திரன், ஆரிஃப், முரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments